Friday, January 15, 2010

ஏன் நண்பா ஏன்

என் இனிய நண்பனே
உனக்குள்ளே எண்ணிப்பார்

இந்த ஏகாதிபத்திய
உலகில் என்றும்
ஏமாந்து கிடப்பது
பாமர
மக்கள் மட்டுமே!
இன்றுவரை நாம் அவர்கள்
பயணத்தின் போது வேண்டிய
பாய் மரமாகவே
பயன்படுத்தப்பட்டு
வந்துயிர்க்குறோம்
அதனால்தானோ நாம்

பாமரன் ஆனோம்
ஏன்? நண்பா ஏன் ?

என்றன்றும் அன்புடன்
பாரதிக்குமாரன்




அன்பார்ந்த
அனைவருக்கும்
என் இனிய தமிழ் புத்தாண்டு
பொங்கல் நல்வாழ்த்துக்கள்

என்றென்றும் அன்புடன்
பாரதிக்குமாரன்